Tuesday, February 12, 2008

"காதலிக்க நேரமில்லை"...சொல்லப்படாத காதல் கதை......

"காதலிக்க நேரமில்லை"...சொல்லப்படாத காதல் கதையின் த‌லைப்பு பாட‌லுடை‌ய‌ வ‌ரிக‌ள்......





என்னைத் தேடி காதல் என்ற வார்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
சில‌ரைக்கும் த‌னிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு....
என்னிட‌த்தில் தேக்கி வைத்த‌ காத‌ல் முழுதும் உன்னிட‌த்தில் கொண்டுவ‌ர‌ தெரிய‌வில்லை
காத‌ல் அதை சொல்லுகின்ற‌ வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு...
பூக்க‌ள் உதிரும் சாலை வ‌ழியே பேசி செல்கிரேன்....
ம‌ர‌ங்க‌ள்க்குட‌ ந‌ட‌ப்ப‌துப்போலே நினைத்துக்கொல்கிறேன்...
க‌டித‌ம் ஒன்று க‌ப்ப‌ல் செய்து மழையில் விடுகிரேன்...
க‌ண‌வில் ம‌ட்டும் காத‌ல் செய்து இர‌வைக் கொள்கிறேன்....

என்னைத் தேடி காதல் என்ற வார்தை அனுப்பு...
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்...
சில‌ரைக்கும் த‌னிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு....


பிற‌ஜ‌யே.....மொத‌சா....ஸ்ரிராம் கூவி....யிர‌ம்.....பிற‌ஜ‌யே.....மொத‌சா....


யாரோ உன் காத‌லில் வாழ்வ‌து யாரோ உன் க‌ன‌வினில் நிறைவ‌து யாரோ என் ச‌ல‌ன‌ங்க‌ள் தீர்த்திட‌ வாராயோ...

எனோ என் இர‌வுக‌ள் நீழ்வ‌து எனோ ஒரு ப‌க‌ல் என‌ சுடுவ‌து எனோ என் தனிமையின் அவ‌ஸ்தைக‌ள் தீராதோ....

காத‌ல் த‌ர‌ நெஞ்ச‌ம் காத்துயிருக்கு காத‌லிக்க‌ அங்கு நேர‌மில்லையா...இலையைப்போல் என் இத‌ய‌ம் த‌வ‌றி விழுந்தேன்....

என்னைத் தேடி காதல் என்ற வார்தை அனுப்பு..
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்..
சில‌ரைக்கும் த‌னிமையில் செத்துவிடும்முன் செய்தி அனுப்பு...

பூக்க‌ள் உதிரும் சாலை வ‌ழியே பேசி செல்கிரேன்....
ம‌ர‌ங்க‌ள்க்குட‌ ந‌ட‌ப்ப‌துப்போலே நினைத்துக்கொல்கிறேன்.....