Saturday, January 5, 2008

தந்தனக்காதா தனகுதக்காதா III

பாம்பு எத்தனை தடவைதான் பட எடுத்தாலும் அத ஒரு தடவைக்குட திரை அரங்கத்துல வெளியிட முடியாது...எதுக்கு சொல்றேனா எத எத எதுக்கு செய்கிறோம் என்று சிந்தித்து செய்யனும் சிந்திக்காம செய்தா சின்னாம்பின்னமாயிடுவிங்கன்னு சொல்றாங்க‌...