Friday, January 18, 2008

சொல்லவந்தத சொல்லிடனம்...


அப்பபா ஒரு வழியா தய் பொங்கலு,மாட்டு பொங்கலு,கன்னி பொங்கலுன்னு இப்படி அப்படின்னு எல்லா பொங்கலையும் நல்ல விதமா கொண்டாடி முடிச்சாச்சு...வடை என்ன பாயாசம் என்ன...பலமான விருந்து எல்லாரு வீட்டிலேயுமே நிச்சயமா இருந்திருக்கும்...இப்ப இப்படி ஒரு வசனம் உங்க நினைவிற்கு வரனுமே...தய் பிறந்தால் நிச்சயமா வழி பிறக்கும்...அது உங்க வாழ்கையிலும் நடந்திருக்கும் தொடர்ந்து நடக்கும் அப்படியின்னு நா நம்புறே..நீங்களும் அதே நம்பிகையோடு தொடர்ந்து செயல்படுங்க...வெற்றி நிச்சயம்...அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்...