Sunday, November 30, 2008

வரிகளுக்காகவே பாடலை கேட்கலாம்...

என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் பார்த்து ரசியுங்கள...இந்த பாடல் மலேசியாவின் உள்ளுர் படமான "உருவம்" என்ற படத்தில் இடம்பெற்றிருக்கிறது...இந்த பாடலை பாடியிருக்கிறார்கள் கே கே கண்ணா மற்றும் சுகன்யா...பாடலை கேட்டு பாருங்க நிச்சயமா உங்களுடைய மனதையும் கவரும்யென நம்புகிறேன்...

மிகவும் கவர்ந்த‌ வரிகள்: ஒரு வரியில்...உன்னை அடைந்தேன்...ஒரு கனம் பார்வை என்னை தீண்டும்...ஒரு நோடியில்...ஒரு...நோடியில் முத்தங்கள் காதல் சொல்லிடுமே...